உலகிலேயே பழமையான மொழி தமிழ் என்பதில் இந்தியா பெருமிதம் கொள்கிறது ! பிரதமர் நரேந்திர மோடி

Default Image

உலகிலேயே பழமையான மொழி தமிழ் என்பதில் இந்தியா பெருமிதம் கொள்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
47வது மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.அப்போது அவர் பேசுகையில்,உலகிலேயே பழமையான மொழி தமிழ் என்பதில் இந்தியா பெருமிதம் கொள்கிறது .பெண்களுக்கு எதிரான வன்முறையை எந்த சமுதாயமும் ஏற்காது என்றும் பேசினார்.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்