உலகத்தில் கையில் வரையபெற்ற பெரிய ஓவியம் : குஜராத்தில் !

Default Image

பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் ஓவியத்தை குஜராத்தை சேர்ந்த ஓவியர் மனோஜ் அவர்கள் வரைந்துள்ளார். இந்த ஓவியத்தை வரைய அவர் எடுத்துக்கொண்ட காலம் 5 மாதம் ஆகும். இந்த ஓவியத்தின் அளவு 80 சதுரஅடி. இந்த ஓவியமானது உலகத்திலேயே மிகப்பெரிய கையில் வரையபெற்ற ஓவியமாகும். இந்த ஓவியம் குஜராதில் உள்ள பூஜ்-இல் உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்