உலகத்திலேயே மிகப்பெரிய ஊழல்வாதி நமது பிரதம மந்திரி நரேந்திர மோடி; தொழிலாளர் நல அமைச்சர் ஜஸ்வந்த் சிங் யாதவ்

Default Image

ராஜஸ்தான் மாநிலத்தில் பா.ஜ.க அமைச்சரவையின் தொழிலாளர் நல அமைச்சர் ஜஸ்வந்த் சிங் யாதவ் நேற்றைய தினம் ஒரு அரசு விழாவில் பேசும்போது இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களில் பா.ஜ.க. வின் வெற்றிக்கு காரணம் உலகத்திலேயே மிகப்பெரிய ஊழல்வாதி நமது பிரதம மந்திரி நரேந்திர மோடி தான் என்று அவரைப் பாராட்டினாராம். அருகில் இருந்தவர்கள் யாரும் அவரை திருத்த முயற்சி செய்யவில்லை. ஆனால் அவர் நரேந்திர மோடியை உலகின் மிக அதிகமான ஊழல்வாதி என்று பேசிய அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் காட்டுத் தீயாக பரவி எல்லோரும் சிரிக்கிறார்களாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்