நடன நிகழ்ச்சியின்போது உத்தரபிரதேச மாநிலம் இன்னாவில், மேடையில் நடனமாடிய பெண்களுக்கு போலீஸ்காரர் ஒருவர், பணத்தை வாரி வழங்கிய காட்சி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இன்னாவில், நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கு பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அப்போது, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரி ஒருவர், நடனத்தின் போது உற்சாக மிகுதியால், மேடையில் நடனமாடிய பெண்களுக்கு பணத்தை வாரி வாரி இரைத்தார்.
இதனை, அங்கிருந்த நபர் படம்பிடித்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்நிலையில், நடனத்தின்போது உற்சாக மிகுதியால், இதுபோன்று செயலில் ஈடுபட்ட அந்த காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : இன்று சென்னையில் நடைபெற்ற இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.…
சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆளுநர் ரவி…
சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர்…
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…
சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” மிகப்பெரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது.…
சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சிறப்பு…