துப்பாக்கியால் சுடப்பட்ட மருத்துவரின் சகோதரர் உத்தரப்பிரதேசத்தில் சிகிச்சைக்காக 3 மணி நேரம் அலைக்கழிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கோரக்பூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் குழந்தைகள் உயிரிழந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மருத்துவர் கபீல்கானின் சகோதரர் காசிஃப் ஜமீலை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர்.
ஜமீல் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அரசு மருத்துவமனையிலேயே சேர்க்க வேண்டும் என்று கூறி போலீஸார் தடுத்து வாக்குவாதம் செய்ததாக கபீல்கான் குற்றம் சாட்டியுள்ளதோடு இது தொடர்பான வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். தற்போது அவர் அபாயகட்டத்தை தாண்டிவிட்டதாகவும் கபீல்கான் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : தமிழ் சினிமாவில் சமீபகாலமாகச் சின்ன பட்ஜெட் படங்கள் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றிகளைச்…
கொச்சி: மலையாள நடிகை ஒருவர் அளித்த புகாரின் பேரில், நடிகர் எடவேல பாபு மீது, ஐபிசி பிரிவு 354, 376…
சென்னை -குறைவான நேரத்தில் சத்தான ஸ்பானிஷ் ஆம்லெட் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் தெரிந்து கொள்வோம். தேவையான…
சென்னை : இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனையான பிவி சிந்து தனது பயிற்சியாளராக அனுப் ஸ்ரீதரை நியமித்திருந்தார். அவரைத் தொடர்ந்து…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 26.09.2024) அதாவது , வியாழக்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின் சில…
சென்னை: நடிகை நயன்தாரா, தனது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் மகன்கள் உயிர் மற்றும் உலகம் ஆகியோருடன் தற்போது கிரீஸ்…