Categories: இந்தியா

உத்தரப்பிரதேசத்தில் ரசாயன ஆலையில் பயங்கர தீவிபத்து..!

Published by
Dinasuvadu desk

உத்தரப்பிரதேசத்தில் ரசாயன ஆலையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. மீரட்டில் உள்ள பரத்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரசாயன ஆலை செயல்பட்டு வந்தது. அங்கு தீவிபத்து ஏற்பட்டதாக வந்த தகவலை அடுத்து முதலில் ஒரு தீயணைப்பு வாகனம் சம்பவ இடத்துக்கு விரைந்தது.

ரசாயனம் என்பதால் தீயின் வீரியம் அதிகரித்ததை அடுத்து, அருகிலுள்ள பகுதிகளுக்குப் பரவாமல் தடுக்க மேலும் 4 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டன. கொளுந்துவிட்டு எரியும் தீயைக் கட்டுப்படுத்த வீரர்கள் போராடி வருகின்றனர்.

ரசாயனம் என்பதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. அருகிலிருந்தோரை தீயணைப்பு வீரர்கள் அப்புறப்படுத்தி வருகின்றனர்

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

8 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

20 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

1 day ago