உத்தரப்பிரதேசத்தில் இரு பிரிவினர் கற்களை வீசி சரமாரிய மோதல்!

Default Image

இரு பிரிவினர் கற்களை வீசி சரமாரிய மோதிக்கொள்ளும் பதைபதைப்பான காட்சிகள்  உத்தரப்பிரதேசத்தில் ஒரு கிராமத்தில் வெளியாகியுள்ளது. அம்ரோஹா ((amroha)) என்ற நகரின் அருகே உள்ள அந்த கிராமத்தில், ஆண்களும் பெண்களும் பாரபட்சமின்றி ஒருவருக்கொருவர் சரமாரியாக கற்களை வீசிக் கொள்கின்றனர்.

இந்த கல்வீச்சு மோதலில் ஒருவர் உயிரிழந்ததோடு, பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றனர். சம்பவம் குறித்து 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில், சாலையோர உணவகத்தில் 2 சிறுவர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதம் இந்த அளவுக்கு கலவரமானது தெரியவந்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்