உத்தரப் பிரதேச மாநிலத்தில் பேருந்து சாலைத் தடுப்பில் மோதிக் கவிழ்ந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். 12 பேர் காயம் அடைந்தனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து உத்தரப் பிரதேசம் மாநிலம் ஃபரூக்காபாத் நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. உத்தரப்பிரதேச மாநிலம் மெயின்புரி ((Mainpuri)) மாவட்டத்தின் தன்ஹரா ((Danhara)) என்ற இடத்தில் பேருந்து அதிவேகத்தில் சென்றதாகவும், அப்போது ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்து சாலைத் தடுப்பில் மோதிக் கவிழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 17 பேர் உயிரிழந்தனர். பேருந்து ஓட்டுநர் உட்பட 12 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் 3 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசாரும் மீட்புக் குழுவினரும் உடல்களையும் படுகாயம் அடைந்தவர்களையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஓட்டுநர் மயக்க நிலையில் இருப்பதால் அவரிடம் வாக்குமூலம் பெற காத்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…