உத்தரகாண்டில் யானை ஒன்று சாலையில் சென்ற காரை தாக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
உத்தரகாண்டில் உள்ள ராம்நகரில் வனப்பகுதியையொட்டி சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென சாலைக்கு வந்த யானை ஒன்று காரை மறித்தது. வேகமாக சென்ற காரை மறித்த யானை, தாக்கத் துவங்கியது. இதனையடுத்து, உடனடியாக காரில் இருந்தவர்கள் இறங்கி தப்பியோடினர்.
ஆவேசத்துடன் இருந்த யானை காரை துவம்சம் செய்தது. அதன்பிறகு வனத்துறை அதிகாரிகள் துப்பாக்கியை வானத்தை நோக்கி சுட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
DINASUVADU.COM
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…