உச்ச நீதிமன்றம் மத்திய மாநில அரசுகளுக்கு மும்பையில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் டெல்லியில் குப்பைகளினால் ஏற்படும் மாசுவிற்க்காக அபராதம் விதித்துள்ளது.
மும்பையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது.இதேபோல் டெல்லியில் குப்பைகளால் மாசு ஏற்படுகின்றது.
இது தொடர்பான வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றம் நேற்று தீர்பளித்துள்ளது.பொறுப்பற்ற முறையில் மத்திய ,மாநில அரசுகளும் செயல்பட்டு வருவதாக நீதிபதி வருத்தம் தெரிவித்தார்.மேலும் கேரளா,கர்நாடகம் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட 13 மாநில அரசுகளும் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களுக்கும் உச்ச நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.இதன்படி அந்தா அரசுகள் ரூ.1 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…