உச்சநீதிமன்ற வளாகம், கேண்டீன்களில் நீதிபதிகள் தீடீர் ஆய்வு

Default Image

உச்சநீதிமன்ற வளாகம், கேண்டீன் உள்ளிட்ட இடங்களில் நீதிபதிகள் ரஞ்சன் கோகாய்,மதன் பி.லோகுர், பானுமதி ஆகியோர்  திடீர் ஆய்வு செய்து வருகின்றனர்  அவர்கள்  நீதிமன்ற அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.அங்கு உள்ள உணவுகள் அவற்றின் தரம் மற்றும் வளாக பராமரிப்பு  போன்றவை எப்படி உள்ளது என ஆய்வு செய்து வருகின்றனர் . உச்சநீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகள் ஆய்வில் ஈடுபடுவது இதுதான் முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்