உச்சநீதிமன்ற தீர்ப்பு புதுச்சேரிக்கு பொருந்தாது என துணை நிலை ஆளுநர் கிரண்பேடி கூறியது தவறு! புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

Default Image

உச்சநீதிமன்ற தீர்ப்பு புதுச்சேரிக்கு பொருந்தாது என துணை நிலை ஆளுநர் கிரண்பேடி கூறியது தவறு என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பு என்பது அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் என சோலி சொராப்ஜி கூறியுள்ளார் என்று  கிரண்பேடிக்கு நாராயணசாமி பதில் அளித்துள்ளார்.

முன்னதாக துணைநிலை ஆளுநரின் அதிகாரம் தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு புதுச்சேரிக்கு பொருந்தாது என்று கிரண்பேடி கூறினார்.சட்டக்குறிப்புகளை மேற்கோள்காட்டி புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வாட்ஸ் அப்பில் தகவல் தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்