மத்திய இணையமைச்சர் வி.கே.சிங் ஈராக் சென்று அந்நாட்டு அரசு உதவியுடன் விமானம் மூலம் 38 பேரின் உடல்களை கொண்டு வந்தார். ஈராக்கின் மொசூல் நகரில் பணிபுரிந்து வந்த இந்திய தொழிலாளர்கள் கடந்த 2014ஆம் ஆண்டு ஐஎஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டனர்.
அவர்களை மீட்க இந்தியா மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்காததால், 39 இந்தியர்களும் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டுவிட்டதாக, கடந்த 20ஆம் தேதி நாடாளுமன்றத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அறிவித்தார். இதனால், 39 இந்தியர்களின் உடல்களை மீட்டுக் கொண்டுவருமாறு அவர்களது உறவினர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, நேற்று டெல்லியில் இருந்து ஈராக் சென்ற வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங்,இன்று அந்நாட்டு அரசு உதவியுடன் விமானம் மூலம் 38 பேரின் உடல்களை கொண்டு வந்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…