Categories: இந்தியா

"இஸ்ரோ விஞ்ஞானிக்கு ரூ.50 லட்சம் நஷ்ட ஈடு"கேரள முதல்வர் வழங்கினார்..!!

Published by
Dinasuvadu desk

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவில் பணியாற்றிய முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூபாய் 50 லட்சத்தை நஷ்ட ஈடாக கேரள முதல்வர் பினராயி விஜயன் வழங்கியுள்ளார்.
கடந்த 1994 ஆம் ஆண்டு கேரளாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது இஸ்ரோ விஞ்ஞானியான நம்பி நாராயணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல் துறையால் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது . இவ்விசாரணையின்போது நம்பி நாராயணன் காவல்துறையினரால் சித்ரவதை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானதையடுத்து அவ்வழக்கு சி.பி.ஐ க்கு மாற்றம் செய்யப்பட்டது. சி.பி.ஐயின் விசாரணையில் அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இல்லை என கண்டுபிடிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து தனக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும்மென நம்பி நாராயணன் தொடர்ந்த வழக்கில் அவருக்கு 50 லட்சம் தொகை வழங்க வேண்டும்மென  உச்சநீதிமன்றத்தால் தீர்ப்பளித்தது.இதனால் கேரள முதல்வர் பினராயி விஜயன் 50 லட்சம் தொகைக்கான காசோலையை  தற்போது அவருக்கு வழங்கியுள்ளார்.
DINASUVADU 

Published by
Dinasuvadu desk

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

8 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

20 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

1 day ago