அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் நாட்டின் பொருளாதார நிலை மோசமடைந்துள்ளதாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சிதம்பரம், சரக்கு சேவை வரியாலும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் தாக்கத்தாலும் வணிகமும் தொழிலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் துன்பத்தில் உழல்வதாகவும், குறிப்பாக விளைபொருட்களுக்குக் கட்டுப்படியான விலை கிடைக்காமல் விவசாயிகள் வேதனையடைவதாகவும், இளைஞர்கள் வேலையின்றித் தவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தியப் பொருளாதாரத்தின் நான்கு சக்கரங்களில் மூன்று பஞ்சராகிவிட்டதாகவும், பொருளாதார வளர்ச்சி விகிதம் கடந்த நான்காண்டுகளில் குறைந்துகொண்டே வந்துள்ளதாகவும் சிதம்பரம் குறிப்பிட்டார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…