பீகார் ,
பீகார் மாநிலம் நளந்தாவில் 11 வயது சிறுவன் வாகன விபத்தில் சாலையில் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தான் அப்போது அந்த வழியாக வந்தவர்கள் சிறுவனை மருத்துவமனையில் சேர்த்தனர்.அப்போது அங்கெ அந்த மாணவன் சிகிச்சை பலனின்றி இறந்து போனான்.
மருத்துவமனை நிர்வாகம் உடனே மாணவனின் தந்தைக்கு தோடர்பு கொண்டு பேசினார்.அப்போது அங்கே சென்ற தந்தையிடம் மாணவனின் உடலை கொடுத்தனர்.அப்போது மருத்துவமனை நிர்வாகத்திடம் மாணவனின் உடலை கொண்டு செல்ல மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டுள்ளார்.மருத்துவமனை நிர்வாகம் அம்புலன்ஸ் கொடுக்க மறுத்து விட்டது.
தந்தை எவளோ கெஞ்சியும் மருத்துவமனை நிர்வாகம் மகனின் உடலை கொண்டு செல்ல அம்புலன்ஸ் கொடுக்க மறுத்துவிட்டதை தொடர்ந்து தன்னுடைய மகனின் உடலை தோளில் தூக்கி சுமந்து கொண்டு சென்றார்.இந்தநிலையை பார்த்து அனைவரும் பரிதாபம் அடைந்தனர்.இந்த போட்டோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.
DINASUVADU
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…