“இறந்த மகனின் உடலை கொண்டு செல்ல அம்புலன்ஸ் மறுப்பு”தந்தையே சுமந்து சென்ற அவலம்..!!

Default Image

பீகார் ,

பீகார் மாநிலம் நளந்தாவில் 11 வயது சிறுவன் வாகன விபத்தில் சாலையில் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தான் அப்போது அந்த வழியாக வந்தவர்கள் சிறுவனை மருத்துவமனையில் சேர்த்தனர்.அப்போது அங்கெ அந்த மாணவன் சிகிச்சை பலனின்றி இறந்து போனான்.

மருத்துவமனை நிர்வாகம் உடனே மாணவனின் தந்தைக்கு தோடர்பு கொண்டு பேசினார்.அப்போது அங்கே  சென்ற தந்தையிடம் மாணவனின் உடலை கொடுத்தனர்.அப்போது மருத்துவமனை நிர்வாகத்திடம் மாணவனின் உடலை கொண்டு செல்ல மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டுள்ளார்.மருத்துவமனை நிர்வாகம் அம்புலன்ஸ் கொடுக்க மறுத்து விட்டது.

தந்தை எவளோ கெஞ்சியும் மருத்துவமனை நிர்வாகம் மகனின் உடலை கொண்டு செல்ல அம்புலன்ஸ் கொடுக்க மறுத்துவிட்டதை தொடர்ந்து தன்னுடைய மகனின் உடலை தோளில் தூக்கி சுமந்து கொண்டு சென்றார்.இந்தநிலையை பார்த்து அனைவரும் பரிதாபம் அடைந்தனர்.இந்த போட்டோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்