அடல் பிஹாரி வாஜ்பாயியின் மரணத்தைப் பற்றிய செய்தி தொடர்ந்து வைரலாகி வருகிறது. Whatsappல் இந்த போலி செய்தி ஒரு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஒவ்வொரு மாதமும் இதுபோன்று, இந்தியாவின் வரலாற்றில் மிக அன்பான அரசியல்வாதிகளில் ஒருவர் இறந்ததைப் பற்றி சமூக ஊடகங்களில் ஒரு வைரல் செய்தி வெளிவந்துகொண்டுதான் இருக்கிறது.
டி.ஆர்.பீ. பசியில் இந்திய ஊடகங்கள் அவரது மரணத்தைப் பற்றிய செய்திகளை வெளியிட ஆவலோடு காத்திருக்கின்றனர். ஆனால் அப்படி எதுவும் இல்லை. AIIMS க்கு இது ஒரு சோதனை, முன்னாள் பிரதம மந்திரி மிகவும் முக்கியமானவர் எனவும், அவரது செய்தி மிகவும் முக்கியத்துவம் ஆனது என்றும் அவர்களுக்கு தெரியும்.
இந்த நேரத்தில், நம் பிரியமான முன்னாள் பிரதமர் உடல்நிலை விரைவில் குணமடைய நாம் பிராத்திக்கலாம்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…