Categories: இந்தியா

இருட்டில் தவித்த கிராமங்கள் ஒளிபெற்றுள்ளன: பிரதமர் மோடி

Published by
Dinasuvadu desk

சவுபாக்கியா எனப்படும் அனைவருக்கும் மின்சாரம் திட்டத்தின் பயனாளிகளுடன் பிரதமர் மோடி, காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடினார். கடந்த காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, 2009க்குள் அனைவருக்கும் மின்சாரம் வழங்கப்படும் என உறுதியளித்து அதில் தோற்று போனது என்றும் அப்போது, கிழக்கு மாநிலங்களில் 18 ஆயிரம் கிராமங்கள் மின்வசதி இன்றி இருட்டுக்குள் தவித்து வந்ததாகவும், அவற்றில் 14 ஆயிரத்து 500 கிராமங்களுக்கு தற்போது மின்சாரம் வழங்கப்பட்டிருப்பதாகவும் பிரதமர் கூறினார்.

கடந்த 2005 ஆம் ஆண்டு அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, 2009க்குள் அனைவருக்கும் மின்சாரம் வழங்கப்படும் என உறுதியளித்ததாக அவர் தெரிவித்தார். ஆனால், அந்த வாக்குறுதியை அப்போதைய அரசு நிறைவேற்றவில்லை என்பதையும் பிரதமர் மோடி கலந்துரையாடலின் போது சுட்டிக்காட்டினார்.

 

Published by
Dinasuvadu desk
Tags: மோடி

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

10 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

15 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

15 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

15 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

15 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

15 hours ago