தானே:
மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயதான மாணவி, தன்னுடைய நண்பருடன் தொலைபேசியில் அடிக்கடி பேசியுள்ளார். இவரின் இந்த நடவடிக்கையை குடும்பத்தினர் எச்சரித்தனர்.ஆனாலும் தன்னுடைய நண்பர்களுடன் பேசுவதை நிறுத்துவதாக இல்லை அந்தமாணவி.அதாவது பிற்பகல் தொடங்கி, இரவு வரை தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்துள்ளார்.
அக்கா இரவு முழுவதும் தெலைபேசியில் பேசிக்கொண்டு இருப்பதால் ஆத்திரம் அடைந்த தம்பி அக்காவுடன் வாக்குவாதம் ஈடுபட்டுள்ளார்.இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் சண்டையாக மாறி இறுதியில் கோபம் தலைக்கேறி அக்காவின் கழுத்தை புடித்து நெரித்துள்ளான். இதில் மூச்சுத் திணறி அக்கா உயிரிழந்துள்ளார்.
சம்பவம் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அந்த சிறுவனை கைது செய்தனர்.தொலைபேசி பேசியதால் தம்பியே கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் அங்கே பரபரப்பை ஏற்படுத்தியது..
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…