இமாச்சல பிரதேசத்தில் பெய்து வரும் கனமழைக்கு 19 பேர் பலி..! மழை தொடரும் வானிலை மையம் எச்சரிக்கை..!!

Default Image

இமாச்சல பிரதேசத்தில் பெய்து வரும் கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது.
கனமழை காரணமாக பல இடங்களில், நிலச்சரிவு ஏற்பட்டதால், சாலைகள் சேதமடைந்துள்ளன.இதனால், நூற்று கணக்கான மக்கள் வெளியேற முடியாமல், அவதிப்பட்டு வருகின்றனர்.நிலைமையை மேலும் மோசமாக்கும் வகையில், பல இடங்களில் மேக வெடிப்பும் ஏற்பட்டது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மழை மேலும் தொடரும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்