மேலும், மசோதா தாக்கல் செய்யப்படும்போது, அதனை தேர்வுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்புமாறு கோரிக்கை விடுக்க திரினாமூல் காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் திட்டமிட்டுள்ளன. முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் தனது முடிவு குறித்து வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
குலாம் நபி ஆசாத் போன்ற சில தலைவர்கள், இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனினும், பெண்களின் நலனைக் கருத்தில் கொண்டுள்ள மசோதா என்பதால், எதிர்ப்பு தெரிவிக்க காங்கிரஸ் தலைமை தயக்கம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த மசோதாவில் திருத்தம் கோர வேண்டாம் என காங்கிரஸ் கட்சியை, மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. முத்தலாக் மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டு இன்றே மாநிலங்களவையின் ஒப்புதலைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
source: dinasuvadu.com
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…