ராஜ்நாத்சிங்,ஒருபக்கம் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கும் பாகிஸ்தான், மறுபக்கம் அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.டெல்லியில் எல்லை பாதுகாப்பு படை வீரர்களின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டு பேசிய அவர், பாகிஸ்தான் இன்னும் திருந்தவேயில்லை என்று தெரிவித்தார்.
பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினர் எப்படி பதிலடி தர வேண்டும் என்பதை ராணுவத்தினரே தீர்மானித்துக் கொள்வார்கள் என்று ராஜ்நாத் சிங் கூறினார்.கடந்த காலங்களில் இந்திய ராணுவம் மிகுந்த பொறுப்புணர்வுடன் செயல்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…
கேரளா: மலையாள சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து மலையாள சினிமாவின் அம்மாவாகவே அறியப்பட்ட கவியூர் பொன்னம்மா (79)…
சென்னை : ஒரு குடும்பத்தில் இருவருக்குச் சண்டை வருவதுபோல, விஜய் தொலைக்காட்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே ஆங்கரிங்…
சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…
சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…