அரசு அலுவலகம் என்றாலே ஊழியர்கள் தாமதமாக தான் வருவார்கள் என்ற எண்ணத்தை ஒரிசா மாநிலம் உடைத்துள்ளது. மேலும் அலுவலகம் தொடங்கும் முன்னதாக 9.30 மணிக்கே வர முதலமைச்சர் சோனவால் கூறினார்.
இதுபற்றி ஒரிசா முதலமைச்சர் சோனவால் கூறும்போது, ‘இந்தியாவிலேயே முதலில் சூரியன் உதிக்கும் மாநிலம் ஒரிசா தான் அதலால் அரசு ஊழியர்கள் 10 மணிக்கு முன்னதாக 9.30 மணிக்கே வந்து விட வேண்டும் மாலை அலுவலகம் முடியும் நேரம் வழக்கம் போல் 5 மணிதான் அதில் மாற்றமில்லை. எனவும், மக்களை அதிக நேரம் காக்க வைக்க கூடாது எனவும் கூறினார்.
source : dinasuvadu.com
பிரிஸ்டல் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த ஒரு நாள் தொடரின் கடைசி போட்டி இன்று…
சென்னை : தமிழக அமைச்சரவையில் நேற்று அனைவரும் எதிர்பார்தத பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, திமுகவினர் அதிகம் எதிர்நோக்கி காத்திருந்த…
சென்னை : நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்த தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.…
மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…
சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…