இனி வாட்ஸ்அப் குரூப் ஓபன் பண்ணனும்னா காவல் நிலையம் போனும் பாத்துக்கோங்க

Published by
Dinasuvadu desk

மனிதர்களின் ஒரு கையாக இன்று விளங்கிக்கொண்டிருப்பது கைபேசிகள்  இவையே இல்லையென்றால் அன்றாட வாழ்கையில் அடுத்த நகர்வுக்கு செல்வது சிரமமாக ஆகிவிட்டது. இதில் சமுக வலைத்தளங்கள் முழுமையாக ஆக்கிரமித்துள்ளது.சமூக வலைதலங்களால் பல  பல நல்லது நடந்தாலும்  இதன் மூலம்  பல பிரச்சனைகள் அன்றாடம் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.

சமுக வலைதளங்களில் முக்கிய இடத்தில் இருப்பது முகநூல் மற்றும் வாட்ஸ் அப்  இந்த இரண்டும் மக்களிடயே அதிக வரவேற்ப்பை பெற்றுள்ளது .இவற்றின் முலம் வாழ்த்து செய்திகள்,புகைப்படம் ,வீடியோ ,கோப்புகள் என பல்வேற்பட்ட  நிகழ்வுகளை நிகழ்த்த முடியும் .இதனால் இந்த ஆப்கள் அன்றாடம் புது புது மாற்றங்களை கொடுத்து வருகிறது.

இந்தியாவில் சமுக வலைதழ்ந்களால் பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெறுகிறது என சமிபத்திய பல தகவல்கள் தெரிவிக்கிறது.இந்நிலையில் காஷ்மீரில் வன்முறைகள் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது சமிபத்தில் அந்த மாநில ஆட்சி கலைக்கப்பட்டு ஆளுநர் ஆட்சி அமலில் இருந்து வருகிறது .

இந்நிலையில் அம்மாநிலத்தில் வாட்ஸ் அப் போன்ற சமுகவலைதளங்களை கண்காணிக்க அம்மாநிலத்தில்   முடிவு செய்துள்ளனர் வாட்ஸ் அப் குரூப் ஒருவர் உருவாக்க வேண்டும் என்றால் அவர்கள் அருகில் உள்ள காவல்நிலையத்தில் அனுமதிபெற்று தங்கள் குரூப்பின் பெயர் அதன் நோக்கம் குழுத்தலைவர் யார், எத்தனை பேர் உள்ளனர் என்ற முழுவிவரத்தையும் காவல்நிலையத்தில் புர்த்திசெய்து கொடுக்க வேண்டும் ,இதனால் குற்றங்கள் மற்றும் தீவிரவாத நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு கட்டுக்குள் கொண்டுவரலாம் என முடிவு செய்துள்ளனர்.இது நாடு முழுவதும் செயல்பட வாய்ப்புள்ளது என தெரிவிக்கின்றனர் .

வாட்ஸ் அப், பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதள தகவல் பரிமாற்றங்களைக் கண்காணிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து விரிவான விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று நோட்டீஸ் அனுப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Published by
Dinasuvadu desk

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

12 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

14 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

14 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

14 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

14 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

15 hours ago