இனி லஞ்சம் வாங்குவோருக்கும், கொடுப்போருக்கும் ஒரே தண்டனை..!

Default Image

மக்களவையில் லஞ்சம் வாங்குவோருக்கும், கொடுப்போருக்கும் ஒரே அளவு தண்டனையை வழங்க வகைசெய்யும் ஊழல் தடுப்புச் சட்டத் திருத்த மசோதா  நிறைவேறியது.

Image result for லஞ்சம்மக்களவையில் நிறைவேறிய இந்தச் சட்டத்திருத்தத்தின் மூலம், லஞ்ச வழக்குகளுக்கான சிறைத்தண்டனை 3 ஆண்டுகளில் இருந்து 7 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மீண்டும், மீண்டும் லஞ்சப் புகார்களில் சிக்குவோருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கவும் இந்தச் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்