இனி போதைப்பொருள் கடத்தினால் மரண தண்டனை!உஷாரான அரசு பலே முடிவு

Default Image

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை அளிக்கும் பரிந்துரையானது மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது  என்று பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

Image result for  பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்

இது குறித்து அவர் கூறுகையில்,  போதைப்பொருள் இல்லாத பஞ்சாப்பை உருவாக்குவதே இலக்கு என்றும் எனவே போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை அளிக்கும் பரிந்துரையானது மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது  என்று பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்