திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 16 தேதி வரை குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே இலவச தரிசனம் செய்ய திருப்பதி தேவஸ்தானம் அனுமதி அளித்து அறிவித்துள்ளது.
திருப்பதியில் வரும் 16 தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் அதற்கான யாகசாலை பூஜை நடைபெறுவதால் இலவச தரிசனம் தவிர மற்ற அனைத்து தரிசனங்களும் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது தேவஸ்தானம்.
இன்று முதல் 16 ஆம் தேதி வரை யாகசாலை பூஜைகளுக்கு இடைப்பட்ட நேரத்தில் இலவச தரிசனத்துக்கு மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
சிறப்பு தரிசனம், மலைப்பாதையில் பாத யாத்திரை செல்லும் பக்தர்களுக்கான திவ்ய தரிசனம் உள்ளிட்ட அனைத்து சிறப்பு தரிசனங்களுக்குமான அனுமதியும் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு Dinasuvadu_டன் இணைந்திருங்கள்
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…