மொபைல் ஆப் ((Mobile App)) மூலமாகவே, நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும்,பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து, அதனை எளிதில் பெறும் வகையில் புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.
தலைநகர் டெல்லியில் நடைபெற்ற நிகழ்வில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், பாஸ்போர்ட் சேவா என்ற பெயரில் உருவாக்கப்பட்ட அலைபேசி செயலியை((Mobile App)) அறிமுகம் செய்தார். பின்னர் பேசிய அவர், பெண்கள், முதியவர்கள் உள்ளிட்டோர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பதில் உள்ள அசெளகரியங்களை களைந்து எளிதாக்கும் வகையிலேயே, பாஸ்போர்ட் சேவா செயலி அறிமுகம் செய்யப்பட்டிருப்பதாக கூறினார்.
அந்த செயலியில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, அனுப்பினாலே போதுமானது என்றும், அதனைத் தொடர்ந்து காவல்துறையினரின் விசாரணைக்குப் பின், பாஸ்போர்டுகள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். “பாஸ்போர்ட் புரட்சி” என்று அழைக்கும் அளவிற்கு, பாஸ்போர்ட் சேவா செயலி மூலம் பல்வேறு நன்மைகள் ஏற்படும் என்றும் சுஷ்மா ஸ்வராஜ் கூறினார்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…