மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி சிறுநீரகக் கோளாறு காரணமாக அவதிப்பட்டு வரும் நிலையில், இந்த வார இறுதியில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
சர்க்கரை நோய் பாதிப்பினால் அவரின் சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சிறுநீரகத்தில் நோய்த் தொற்று ஏற்படும் என்பதால் வெளிப் பயணங்களை தவிர்க்க AIIMS மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்தவார இறுதியில் அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அருண் ஜெட்லிக்கு 3 வருடங்களுக்கு முன்பு உடல் எடைகுறைப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
துபாய் : டி20 மகளிர் கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற 8-வது போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது…
குவாலியர் : வங்கதேச அணி, இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்று பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என…
துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…