Categories: இந்தியா

இந்த அளவுக்கா குடிப்பாங்க….! போதையில் விஷப்பாம்பை விழுங்கியவர் பரிதாபமாக பலியானார்…..!!!

Published by
லீனா

உத்திரபிரேதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தை சேர்ந்தவர் மகிபால் சிங் (40). குளித்த தொழிலாளி. இவர் குடிபோதையில் சாளில்யில் கிடந்த சிறு பாம்பை கையில் எடுத்து விளையாடி கொக்ண்டிருந்தார். அப்போது அருகில் இருந்தவர்கள் அவரிடம் அப்படி செய், இப்படி செய் என்று தூண்டிக்கொண்டே இருந்தார்கள். போதையில் இருந்ததால் அவர்கள் சொல்வதை எல்லாம் கேட்டார் சிங்.

பின்னர் ‘ அதை வாயில போடு பார்ப்போம் ‘ என்று யாரோ சிலர் சொல்ல, அப்படியே போட்டார் சிங். பாம்பு உள்ளே சென்றுவிட்டது. அவருக்கு மூச்சுத்திணறல்  ஏற்பட்டது போல தோன்ற, குனிந்து வாந்தி எடுத்தார். ஆனால் பாம்பு வெளியே வரவில்லை. அது வயிற்றுக்குள் சென்றுவிடத்து. பிறகு மயக்கம்  ஏற்பட்ட்டது. அவரை அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தனர். நான்கு மணி நேரம் களைத்து அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் அங்கு பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published by
லீனா

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

2 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

7 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

7 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

7 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

7 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

7 hours ago