பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6 நாடு முழுவதும் பதற்றமான நாளாக ஆண்டு தோறும் கருதப்படுகின்றது இந்நாளை முஸ்லிம்கள் கருப்பு தினமாக அனுசரித்து வருகின்றனர் இந்நாளில் இஸ்லாமிய சகோதர்கள் நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களை ஆண்டு தோறும் நடத்துவது வழக்கம் .அதனால் டிசம்பர் 5ம் தேதி முதலே போலீசார் தீவிர ரோந்துபணியில் ஈடுபடுவர் .இதன் காரணமாக டிசம்பர் 6 என்றாலே போலீசாருக்கும் மக்களுக்கும் பதற்றத்தை ஏற்படுத்தும் .
இப்படி ஒரு மிகப்பெரிய பதற்றமான நாளில் பட்டியல் வெளியேற்ற ஆர்ப்பாட்டம் நடத்த கிருஷ்ணசாமி திட்டமிட்டது ஏன் ?
அப்பாவி தேவேந்திர இளைஞர்களை பகடைக்காயாக பயன்படுத்தி தன் சுயநல அரசியல் தேவைக்காக இஸ்லாமியர்கள் துக்க தினமாக கடைபிடிக்கும் டிசம்பர் 6ரில் போராட்டம் நடத்துவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இத்தகைய போக்கு தேவேந்திரகளை முசுலீம் மக்களுக்கு எதிராக திசைதிருப்ப நினைக்கும் இந்துத்து சக்திகளுக்கு துணைபோவது தவிர வேறெதுவும் தென்படவில்லை .
சமுதாய அடையாளக்கொடியை பயன்படுத்தி எம் இளைஞர்களை தவறாக வழிநடத்தும் இத்தைகைய போக்கை அணைத்து இயக்கங்களும் ,அமைப்புகளும் வன்மையாக கண்டிக்க முன்வரவேண்டும் .இத்தகைய போக்கை கண்டும் காணாமல் நாம் பயணித்தோமேயானால் மிகப்பெரிய சுயநலவாதிகளாக வரலாறு நம்மை தூற்றும்…என மற்ற அமைப்பினர் புதிய தமிழகத்தின் நிலைபாட்டை விமர்சித்து வருகின்றனர்.
சென்னை : குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் மணிமேகலை vs பிரியங்கா இருவருக்கும் இடையே எழுந்த பிரச்சினை…
கொச்சி: எட்டு ஆண்டுகளுக்கு முன்பு பெண் சினிமாவில் வாய்ப்பு வாங்கி கொடுப்பதாக கூறி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள மஸ்கட்…
சென்னை - சாதம் மிச்சமாயிடுச்சுனா இனிமே குப்பைல போடாதீங்க ..மீந்து போன சாதத்தை வைத்து அடை செய்வது எப்படி என…
சென்னை : விராட் கோலி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ரன்கள் எடுப்பதன் மூலம் பல சாதனைகளை முறியடித்து புதிய சாதனைகளை…
சென்னை : தமிழக துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொருப்பேற்றிருக்கும் நிலையில், அவரின் வரலாற்றை தோண்டி எடுத்து சமூக வலைதளங்களில்…
கான்பூர் : நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் போட்டியில், 4-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கப்பட்டது. இதில் முதல் இன்னிங்ஸில்…