இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மங்கோலிய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அந்நாட்டுக்கு சென்றுள்ளார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாட்டிற்காக சீனா சென்றிருந்த அவர், அங்கு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு, மங்கோலிய தலைநகரான உலன்பேட்டருக்கு சென்றார். விமான நிலையத்தில் அவரை, மங்கோலிய வெளியுறவுத்துறை இணையமைச்சர் பேட்செட்சேக் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். இந்தியா- மங்கோலியா இடையிலான உறவை வலுப்படுத்துவது குறித்து சுஷ்மா சுவராஜ், அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் தரம்தின் சோகோட் பேட்டருடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். மேலும் இந்தியா-மங்கோலியா கூட்டு ஆலோசனை குழு கூட்டத்திலும் சுஷ்மா பங்கேற்கிறார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
துபாய் : டி20 மகளிர் கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற 8-வது போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது…
குவாலியர் : வங்கதேச அணி, இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்று பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என…
துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…