இந்திய விமானப்படைக்கு 6 அப்பாச்சி ரக அதி நவீன ஹெலிகாப்டர்களை விற்பனை செய்ய அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்குப் பின்னர் இந்த பரிவர்த்தனை நடைபெறும் என கூறப்படுகிறது. 6 ஆயிரத்து 285 கோடி ரூபாய் மதிப்புள்ள 6 ஏஹெச் அபாச்சி (AH-64E Apache) ரக ஹெலிகாப்டர்களை இந்தியாவுக்கு விற்பனை செய்ய அமெரிக்க அரசு தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.
AH-64E அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள் இந்தியாவின் பாதுகாப்புத் துறையை நவீனப் படுத்துவதுடன், எதிரி நாட்டு ராணுவ தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கவும் பயன்படும் என அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பு முகமை தெரிவித்துள்ளது.
இரவிலும் இலக்குகளைத் துல்லியமாக கண்டறியும் திறன், தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் ஹெலிஃபையர் (Hellfire) கவசம் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் இந்த ஹெலிகாப்டர்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…