இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் ஒன்று  ஒடிசாவில் விபத்து!

Default Image

இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் ஒன்று  ஒடிசாவில் விபத்துக்குள்ளானது. ஜார்கண்ட் மாநில எல்லையை ஒட்டியுள்ள மயூர்பஞ்ஜ் (Mayurbhanj) மாவட்டத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் படுகாயமடைந்த விமான ஓட்டி, அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். விமானத்தில் இருந்த மேலும் சிலரும் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்துக்கான காரணம் குறித்து முழுமையான விவரங்கள் இன்னும் வெளியாக வில்லை.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்