பிரதமர் மோடி மீது , முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் குற்றம் சாட்டியுள்ளார்.ஏனெனில் மோடி இந்திய பொருளாதாரத்தை சீர்குலைத்தர் என்றும் பொருளாதாரம் முடங்கிப்போனதாகவும் கூறினார்.
இதுகுறித்து மோடி , ஸ்வராஜ்யா பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில், தாம் பொறுப்பேற்ற 2014ம் ஆண்டில் இந்தியப்பொருளாதாரம் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்ததாகவும், முதலீடு குறைந்ததாகவும் கூறினார். அப்போது ஆட்சியில் இருந்த மன்மோகன்சிங் மற்றும் ப.சிதம்பரம் அவர்களின் கூட்டு முயற்றி அனைத்தும் பயனற்றது மற்றும் இந்த பொருளாதாரத்தை வீண் செய்தார்கள் என்றும் கூறினார்.
நான் பிரதமராக பொறுப்பேற்றபோது இந்தியாவின் நிலை மிகவும் கவைக்கிடமாக இருந்தது.அதை முன்னெடுத்துச்செல்லவது பெரும் சவாலாக இருந்ததாக கூறினார்.மேலும் தாம் கொண்டுவந்த ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறைமூலம் இந்திய பொருளாதாரத்தில் பெரும் மாற்றம் வந்துள்ளதாகவும் , தொழிலாளர் காப்பீடு அமைப்பு, முத்ரா சுயதொழில் திட்டம் மூலம் தொழில்துறை முன்னேறியுள்ளதாகவும் அந்நிய முதலீட்டை பெருக்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…