இந்தியா பயன்படுத்தாத சிந்து நதி நீர் பாகிஸ்தான் செல்வதை தடுக்கும் விதத்தில் 2 அணைகள் கட்டுவது உள்ளிட்ட மூன்று திட்டங்களை இந்திய அரசு விரைவுபடுத்த முடிவு செய்துள்ளது.
இந்த திட்டமானது இந்திய-பாகிஸ்தான் சிந்துநதி நீர் பங்கீடு ஒப்பந்தத்தின் படி சுமார் 93 சதவீத தண்ணீரை மட்டும் இந்தியா தற்போது வரை பயன்படுத்தி வருகிறது.ஆனால் இந்தியா பயன்படுத்தாத மீதம் உள்ள நீர் வீணாக பாகிஸ்தானுக்கு சென்றடைகிறது. இதனை தடுக்கும் விதத்திலும் ஜம்மு காஷ்மீர் நீர் பிரச்சணை தடுக்கும் விதத்திலும் திட்டம் நிறைவேற்றப்படுகிறது. மேலும் ஷபுர்கன்டி அணை மற்று ஜம்மு காஷ்மீரில் உஜ் அணை , சட்லஜ் – பியாஸ் நதிகள் இணைப்பு இந்த மூன்று திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
முன்பே செயல்படுத்த வேண்டிய இந்த திட்டம் பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீர் 2 மாநில அரசுகளுக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சனைக் காரணமாக திட்டங்கள் முடங்கி கிடக்கும் நிலையில் திட்டத்திற்கு தேவையான ஒப்புதலை மத்திய அரசு அளித்துள்ளதாகவும் திட்டத்தை விரைந்து முடிக்க திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
DINASUVADU
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…
சென்னை : இன்று மக்கள் நீதி மய்ய கட்சியின் 2வது பொதுக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 21] எபிசோடில் முத்துவும் மீனாவும் விபத்திலிருந்து தப்பினர். சிட்டியை வெறுக்கும் சத்யா ;…
இலங்கை : அண்டை நாடான இலங்கையில் இன்று காலையில் அதிபருக்கான தேர்தல் தொடங்கியது. இந்தத் தேர்தலில், தற்போதைய அதிபரான ரணில்…
சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…