மத்திய அமைச்சர் சந்தோஷ் கங்வார் ,இந்தியா போன்ற பெரிய நாடுகளில் நடக்கும் ஒன்றிரண்டு பாலியல் பலாத்கார நிகழ்வுகளை மிகைப்படுத்தக்கூடாது என்று பேசியிருப்பது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் வன்முறைச் சம்பவங்கள் துரதிருஷ்டவசமானவை என்றாலும் சில நேரங்களில் அதை தடுக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். அண்மையில் லண்டனில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பாலியல் வன்முறைச் சம்பவங்களை அரசியலாக்கும் வகையில் எண்ணிக்கையை ஒப்பிட்டு பேசக்கூடாது என்று கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் இன்று காலை 11 மணியளவில் டாக்டர் மல்லிகை தெருவில்…
சென்னை : கார்த்தி, அரவிந்த் சாமி நடித்து, '96' பட இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் இந்த வாரம் ரிலீசாக உள்ள…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 25.09.2024) அதாவது , புதன்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின் சில…
சென்னை : தமிழ் திரைத்துறையில் 5000திற்கும் அதிகமான பாடல்களை படித்துள்ள பின்னணி பாடகியான சுசீலாவிற்கும், தமிழசினிமா துறையில் வசனகர்த்தாவாக கவிஞர்…
சென்னை : இயக்குனர் விஷ்ணு வர்தனின் 10வது படமான நேசிப்பாயா திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் மூலம் மறைந்த…
சென்னை : ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் வருகிறது என்றாலே, மக்கள் பொழுதுபோக்குக்காக எதிர்பார்க்கும் விஷயங்களில் பிக் பாஸ் நிகழ்ச்சியும் ஒன்று. இதுவரை…