இந்தியா- பாகிஸ்தான் வீரர்கள் தீபாவளி கொண்டாட்டம்..!!

Default Image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்தியா- பாகிஸ்தான் வீரர்கள் எல்லையில் இனிப்புகள் பரிமாறிக்கொண்டனர்.

தீபாவளி உள்ளிட்ட முக்கிய பண்டிகைகளின் போது, வாகா எல்லையில் பணியாற்றும் இந்தியா – பாகிஸ்தான் வீரர்கள் பரஸ்பரம் இனிப்புகள் பரிமாறிக்கொள்வது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாகிஸ்தான் வீரர்களுக்கு இனிப்புகள் வழங்கி, இந்திய வீரர்கள் தங்கள் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினர்.

dinasuvadu.com 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்