இந்தியா-அமெரிக்கா இடையே முக்கிய துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகியுள்ளது.
நேற்று டெல்லியில் நடைபெற்ற 2+2 பேச்சுவார்த்தையின் போது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியது. ராணுவ கருவிகளை இந்தியாவுக்கு அமெரிக்க விற்க ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டது .இந்த கூட்டத்தில் இந்தியத் தரப்பில், பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன், வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் ஆகியோரும் அமெரிக்க தரப்பில் பாதுகாப்புத்துறை மந்திரி ஜேம்ஸ் மேட்டிஸ், வெளியுறவுத் துறை மந்திரி மைக் பாம்பியோ ஆகியோர் பங்கேற்றனர்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…