மருத்துவமனைகளில் இது போல் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் குறித்து அறிவிப்பது சட்டப்படி குற்றம் என்பதால், பலர் இணையத்தை பயன்படுத்தி இதனை தெரிந்து கொள்கின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக பொதுநல வழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டது.
கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் அறிவதில் இந்தியாவில் ஹரியானா முதலிடம் வகிக்கிறது. நாடு முழுவதும் 449 குற்றங்கள் பதிவாகியுள்ளது. அதில் அதிக பட்சமாக ஹரியனாவில் 160 வழக்குகள் பதிவாகியுள்ளது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…