டெல்லி காவல்துறை ,முகத்தை அடையாளம் காணும் முறை மூலம், நான்கே நாட்களில் காணாமல் போன 2930 குழந்தைகள் அடையாளங் காணப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
காணாமல் போன குழந்தைகளைக் கண்டுபிடிப்பதற்கு உதவியாக நாடு முழுவதும் காப்பகங்களில் உள்ள குழந்தைகளின் விவரங்களைப் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தரவில்லை என டெல்லி உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்திருந்தது.
இதையடுத்துக் காப்பகங்களில் உள்ள குழந்தைகளின் விவரங்களைப் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் டெல்லி காவல்துறைக்கு வழங்கியது. இதில் 45ஆயிரம் குழந்தைகளின் விவரங்களை முக அடையாளங்காணும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஆராய்ந்ததில் நான்கே நாட்களில் 2930குழந்தைகள் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.
இந்த அடையாளங்களையும் பெற்றோர் கொடுத்த அடையாளங்களையும் சரிபார்த்துக் குழந்தைகளை ஒப்படைக்க முயற்சி நடைபெற்றுவருவதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…