இந்தியாவில் அறிவிக்கப்படாத அவசரநிலை நிலவுவதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். நாட்டிலிருக்கும் எந்தக் கணினியையும் உளவுத் துறை அமைப்புக்கள் வேவு பார்க்க மத்திய உள்துறை அமைச்சகம் அளித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் அறிவிக்கப்படாத அவசரநிலை நிலவுவதாக அரவிந்த் கெஜரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து தனது டுவீட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், 2014-ஆம் ஆண்டு மே மாதத்தில் இருந்து இந்தியாவில் அறிவிக்கப்படாத அவசரநிலை நிலவுவதாக தெரிவித்துள்ளார். ஆட்சி முடிய சில மாதங்கள் உள்ள நிலையில், மோடி அரசு அனைத்து எல்லைகளையும் மீறி வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
பொது மக்களின் கணினிகளை வேவு பார்க்க அனுமதி என்பது, அப்பட்டமான தனிமனித உரிமை மீறலை இந்தியா போன்ற மிகப் பெரிய ஜனநாயக நாட்டில் பொறுத்துக் கொள்ள வேண்டுமா? என அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…
சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…
சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…
சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…