இந்தியாவிற்காக தன்னுயிர் தந்து காத்த இராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கு உதவித்தொகையை குறைக்க கூடாது…!

Default Image

பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமீர்ந்தர் சிங்,இந்தியாவின் ராணுவம் மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அக்கடிதத்தின் வாயிலாக அவர் கூறியதாவது “நாட்டிற்காக தங்களது இன்னுயிரை தந்து காத்த ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கான கல்வி செலவுகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை குறைப்பதற்கான அமைச்சகத்தின் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என கூறியுள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்