இந்தியப் பெருங்கடலை ஆய்வு செய்வதற்காக 20 விஞ்ஞானிகளைக்கொண்ட குழு கோவாவுக்கு வந்துள்ளது.
கடல் மாசு, கடல்வாழ் உயிரினங்கள், மீன்வளம், கடற்கரைகளின் சுற்றுச்சூழல் ஆகியவை குறித்து இந்தக் குழு ஆய்வு செய்யும். கடல் வளத்தைக் காக்கவும் எதிர்காலங்களில், கடல்களை ஆரோக்கியமான முறையில் பராமரிக்கவும் இந்த குழுவினர் ஆய்வுகளை மேற்கொள்வார்கள்.
இந்தியப் பெருங்கடலுக்குள் கோடிக்கணக்கான பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பதால் மிகவும் மாசடைந்துள்ள நிலையில், அதில் வசிக்கும் மீன்கள், ஆமைகள், கடற்புறாக்கள் போன்றவை பிளாஸ்டிக்குகளில் சிக்கி உயிரிழக்கின்றன.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…