உச்சநீதிமன்றம் ஆருஷி கொலை வழக்கில், அவரது பெற்றோர் விடுவிக்கப்பட்டதற்கு எதிரான மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில், கடந்த 2008 ஆம் ஆண்டு ஆருஷி என்ற இளம்பெண் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலையில் தொடர்பிருப்பதாக சந்தேகிக்கப்பட்ட நபரான வீட்டுக் வேலைக்காரர் ஹேம்ராஜ், கொலை நடந்த மறுநாளே ஆருஷி வீட்டு மொட்டை மாடியில் பிணமாக மீட்கப்பட்டார். இந்த வழக்கில் ஆருஷி பெற்றோர் ராஜேஷ் தல்வார் மற்றும் நுபுர் தல்வார் ஆகியோர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டு, பின்னர் வெவ்வேறு நீதிமன்றங்களால் விடுவிக்கப்பட்டனர். தல்வார் தம்பதியின் விடுதலைக்கு எதிராக, கொலையான வீட்டு வேலைக்காரர் ஹேம்ராஜின் மனைவி தாக்கல் செய்த மனுவும், சிபிஐயின் மேல்முறையீட்டு மனுவும் விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…