ஓர் ஆய்வறிக்கையில் மத்திய அரசின் புதிய மகப்பேறு சட்டத்தால், நாட்டில் 18 லட்சம் பெண்கள் வேலையை இழப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘டீம்லீஸ் சர்வீசஸ்’ நிறுவனம் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
ஓர் ஆய்வறிக்கையில் மத்திய அரசின் புதிய மகப்பேறு சட்டத்தால், நாட்டில் 18 லட்சம் பெண்கள் வேலையை இழப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘டீம்லீஸ் சர்வீசஸ்’ நிறுவனம் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
அண்மையில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கான மகப்பேறு கால விடுமுறையை 26 வாரங்களாக அதிகரிக்கும் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டது. முன்பு, இந்த விடுமுறை காலம் 12 வாரங்களாக இருந்தது. அதிகமான விடுமுறை ஏற்படுத்தும் நஷ்டத்தால், பல்வேறு துறைகளில் பணிபுரியும் பெண்கள் எதிர்காலத்தில் வேலை இழக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக, அடுத்த நிதியாண்டுக்குள், சிறுதொழில்கள் உட்பட 10 துறைகளில் பணிபுரியும் சுமார் 18 லட்சம் பெண் ஊழியர்கள் தங்கள் வேலையை இழக்கக் கூடும். மேலும், இச்சட்டத்தின் காரணமாக, பெண்களை பணிக்கு அமர்த்துவதை நிறுவனங்கள் தவிர்க்கும் நிலை உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…