சென்னை, ராணுவப் பயிற்சி மையத்தில் இந்திய ராணுவம் சார்பில் ஆப்கானிஸ்தன் ராணுவ வீராங்கனைகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது.
இந்திய ராணுவம் பல்வேறு நாடுகளை சேர்ந்த ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. அதன் அடிப்படையில் சென்னை பரங்கிமலை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த 19 ராணுவ வீராங்கனைகளுக்கு, இந்திய ராணுவ அதிகாரிகள் சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த மாதம் 26ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வரும் இந்த பயிற்சி முகாமில், உடற்பயிற்சி, துப்பாக்கி சுடுதல், ஆயுதப்பயிற்சி, உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…