ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை விட அவரது பேரனின் சொத்து மதிப்பு 6 மடங்கு அதிகமாக உள்ளது.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கடந்த எட்டு ஆண்டுகளாக தானாக முன் வந்து தனது குடும்ப சொத்து விவரங்களை வெளியிட்டு வருகிறார். அதன்படி குடும்பத்தின் சொத்து மதிப்பு விவரத்தை அவரது மகன் நர லோகேஷ் வெளியிட்டுள்ளார்.
அதில் சந்திரபாபு நாயுடு குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு 81 கோடியே 63 லட்ச ரூபாயாக உள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 12 கோடியே 5 லட்ச ரூபாய் அதிகமாகும். இதில் சந்திரபாபு நாயுடுவின் மனைவி, மகனின் சொத்துக்கள் கணிசமான கோடிகள் அதிகரித்துள்ளது.
சந்திரபாபு நாயுடுவின் 3 வயது பேரனும் நர லோகேஷின் மகனுமான தீவன்ஷின் சொத்து மட்டும் 18 கோடியே 71 லட்ச ரூபாயாக உள்ளது. இது சந்திரபாபு நாயுடுவின் சொத்து மதிப்பை விட 6 மடங்கு அதிகமாகும். இதனை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
DINASUVADU.COM
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்கின் கொழுப்புகள் இருந்ததாக எழுந்த குற்றசாட்டுகளை தொடர்ந்து, மாநில அமைப்பின்…
சென்னை : சின்னதிரையில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் ஹாட் டாப்பிக்காக மணிமேகலை vs பிரியங்கா பிரச்சினை மாறிவிட்டது என்றே…
சென்னை : சென்னையில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டிவதைத்த நிலையில்,…
சென்னை -குடை தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் ,கட்டாயம் கொடுக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி இந்த…
விஜயவாடா : திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரசாதமான லட்டுவில் மிருக கொழுப்புகள் சேர்க்கப்ட்டுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை பரபரக்க பேசப்பட்டு வருகிறது.…
சென்னை : ஐபிஎல் 2025 தொடர் தொடங்குவதற்கு இன்னும் பல மாதங்கள் இருக்கிறது. இருப்பினும், அந்த தொடர் தொடங்குவதற்கு முன்பே…