ஆந்திர மக்களை ஏமாற்றுவதற்காக உண்ணாவிரதம் இருக்கிறார் முதல்வர் சந்திரபாபு நாயுடு! ஜெகன்மோகன் ரெட்டி

Default Image

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி ,உண்ணாவிரதம் என்ற பெயரில் ஆந்திர மக்களை முதல்வர் சந்திரபாபு நாயுடு ஏமாற்றுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து பெற்றுத்தர, உண்ணாவிரதம் இருப்பதற்கு பதில், தமது கட்சி எம்.பி.க்கள் அனைவரையும் சந்திரபாபு நாயுடு பதவி விலக செய்ய வேண்டும் என்று ஜெகன் மோகன் ரெட்டி வலியுறுத்தியுள்ளார்.

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி, தமது பிறந்த நாளான, நாளை ஐதராபாத்தில், முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம் மேற்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்